follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1'நிதர்சனம்' இன்று குளியாப்பிட்டியவில் இருந்து ஆரம்பம்

‘நிதர்சனம்’ இன்று குளியாப்பிட்டியவில் இருந்து ஆரம்பம்

Published on

தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (10) நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இது இடம்பெறுகின்றது.

பிற்பகல் 2.00 மணிக்கு குளியாபிட்டிய நகரசபை விளையாட்டு மைதானத்தில் ‘நிதர்சனம்’ எனும் தொனியின் கீழ்இந்தப் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிந்துலையில் பயங்கர விபத்து – 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

லிந்துலை - மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு...

வெப்பமான வானிலை எச்சரிக்கை – நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, இன்று (30) முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும்...

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில், பொதுமக்களிடையே உள்ள...