follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுதாம் விமர்சித்த எரிபொருள் விலைச் சூத்திரம் இப்போது தேவையாக உள்ளது : கம்மன்பில

தாம் விமர்சித்த எரிபொருள் விலைச் சூத்திரம் இப்போது தேவையாக உள்ளது : கம்மன்பில

Published on

எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் விலையை அமைச்சர்களால் தீர்மானிக்காமல் எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் மூலமே தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான உடனடி நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் இக்காலத்தில் இலங்கையில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்கு ஒன்றும் செய்யாமல் கடந்த காலங்களில் தாமே விமர்சித்த விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதே பொருத்தமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...

நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை நீர்மாணிக்க அவதானம்

காட்டு யானைகளுக்கு நோய் ஏற்படும் போது அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முறைமையொன்று இல்லை என்றும், அதனால் நடமாடும் மற்றும்...