follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடு”முள்ளிவாய்க்கால்” ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாளுமன்றில் கேள்வி (VIDEO)

”முள்ளிவாய்க்கால்” ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாளுமன்றில் கேள்வி (VIDEO)

Published on

முள்ளிவாய்க்கால் பகுதியில் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஊடகவியலாளரை போன்று காலி அல்லது மாத்தறையில் ஊடகவியலாளர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்டிருந்தால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்குமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 படையினர், பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்  குறிப்பிட்டுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...

நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை நீர்மாணிக்க அவதானம்

காட்டு யானைகளுக்கு நோய் ஏற்படும் போது அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முறைமையொன்று இல்லை என்றும், அதனால் நடமாடும் மற்றும்...