follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1உமா ஓயா ஜெனரேட்டர்கள் இரண்டிற்கு பெண் பெயர்கள்

உமா ஓயா ஜெனரேட்டர்கள் இரண்டிற்கு பெண் பெயர்கள்

Published on

உமா ஓயா நிலத்தடி மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் நிர்மாணிக்கப்படும் போது பணிபுரிந்த இரண்டு பணிப்பெண்களின் பணியை பாராட்டி, அவற்றுக்கு ‘தசுனி’ மற்றும் ‘சுலோச்சனா’ என பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பானங்களை சுமார் 300 மீட்டர் ஆழத்தில் இருந்து தயாரித்தல் உள்ளிட்ட பிற பணிகளை செய்த இவர்களின் சேவையினை பாராட்டும் வகையில், தலா 60 மெகாவோட் திறன் கொண்ட இரண்டு மின்உற்பத்தி இயந்திரங்களுக்கும் தொழிலாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டதாக உமாஓயா மின் உற்பத்தி நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...