follow the truth

follow the truth

May, 13, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"பண்டாரநாயக்கவின் கட்சியும் விரைவில் SJB உடன் இணையும்"

“பண்டாரநாயக்கவின் கட்சியும் விரைவில் SJB உடன் இணையும்”

Published on

அனைத்துக் கட்சிகளும் இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கு அஞ்சுவதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக சதிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

திருமதி பண்டாரநாயக்கவின் கட்சியும் விரைவில் தனது கூட்டணியில் இணையும் என்றார்.

மக்கள் கட்சியின் அம்பாறை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தனது அரசின் கீழ் தேசிய விவசாயக் கொள்கையை உருவாக்கி அதன் மூலம் அனைத்து விவசாயிகளையும் அரசர்களாக்குவேன் எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...