follow the truth

follow the truth

July, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"பண்டாரநாயக்கவின் கட்சியும் விரைவில் SJB உடன் இணையும்"

“பண்டாரநாயக்கவின் கட்சியும் விரைவில் SJB உடன் இணையும்”

Published on

அனைத்துக் கட்சிகளும் இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கு அஞ்சுவதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக சதிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

திருமதி பண்டாரநாயக்கவின் கட்சியும் விரைவில் தனது கூட்டணியில் இணையும் என்றார்.

மக்கள் கட்சியின் அம்பாறை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தனது அரசின் கீழ் தேசிய விவசாயக் கொள்கையை உருவாக்கி அதன் மூலம் அனைத்து விவசாயிகளையும் அரசர்களாக்குவேன் எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மீண்டும் பொய்யான வாதங்களை முன்வைக்கும் லக்மாலி

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய முதலீடான சினோபெக், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு வந்தது என்று அக்கட்சியின்...

பிள்ளையானுக்கு தப்பிக்க வழியில்லை.. பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் கருத்து

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கான விசாரணைகள் தொடரும் நிலையில், இதுகுறித்த உண்மைகள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு,...

தமிழ் – முஸ்லிம் ஒற்றுமை கிழக்குக்கு அவசியம் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் தோழர் சின்னமோகன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு,...