follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP2மனித நுகர்வுக்குத் தகுதியற்ற பருப்பு தொகை மீட்பு

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற பருப்பு தொகை மீட்பு

Published on

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற ஒரு டன்னுக்கும் அதிகமான பருப்பு தொகை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கொட்டையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று இடம்பெற்ற பரிசோதனையின் போதே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் பருப்பை மீண்டும் பதப்படுத்தி சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...