follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுபொதுத்தேர்தல் - இ.தொ.கா இறுதி முடிவு விரைவில்

பொதுத்தேர்தல் – இ.தொ.கா இறுதி முடிவு விரைவில்

Published on

பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை விரைவில் கூடவுள்ளது என முன்னாள் அமைச்சரும் இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் இ.தொ.கா தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என ஒரு தரப்பினரும், ஜனாதிபதி தேர்தலில்போன்று கூட்டணி அமைத்து சிலிண்டனர் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என மற்றுமொரு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையிலேயே இறுதி முடிவெடுப்பதற்காக இ.தொ.காவின் தேசிய சபை கூடவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

15 மில்லியன் டொலர் முதலீட்டில் வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுகூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC)...

‘பால் நிரம்பி வழியும் நாடு’ என்ற பேரில் ஐந்தாண்டு கால்நடைத் திட்டம் ஆரம்பம்

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவின் கருத்தின் பேரில் செயல்படுத்தப்பட்ட ‘பால் நிரம்பி...

NPP-க்கு ஆதரவளித்த பேருவளை SJB உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவளித்ததற்காக,...