follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

சீமெந்தின் விலை அதிகரிப்பு : நுகர்வோர் அதிகார சபை மறுப்பு

சீமெந்து மூடையொன்றின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சீமெந்தின் விலை 1,100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. சீமெந்தின் விலையினை அதிகரிப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நுகர்வோர் அதிகார சபை தமது நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவில்லை...

ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளரை சந்தித்தார் கமல் குணரத்ன

ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவுடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன சந்தித்தார் ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல்...

அரச செலவுகளை கட்டுப்படுத்தவும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புக்களை நிறுத்தவும் முடிவு

அரசாங்கம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அரச செலவுகளை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். தடுப்பூசி, சுகாதாரத் துறையில் கூடுதல் செலவுகள் மற்றும்...

கொவிட் குடும்பங்களுக்கு இலவச ஆயுர்வேத மருந்துகள்

மேல் மாகாணத்தில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை இலவசமாக விநியோகிக்கும் திட்டம் நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் மேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நோயாளர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனையும்...

அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

21 மூலிகைகளால் செய்யப்பட்ட மூலிகை முகக்கவசம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லேவுக்கு வழங்கப்பட்டது

21 உள்ளூர் மூலிகை பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முகக்கவசம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லேவுக்கு வழங்கப்பட்டது பெரும்காயம், சிடார், இலவங்கப்பட்டை, பவட்டா வேர், சிவப்பு வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, வெனிவேல் முடிச்சு, கொம்பா, கிராம்பு,...

கொவிட் வைரஸ் கண்டறிதல் பிரிவிற்கு 7 மில்லியன் நன்கொடை அளித்த பொதுபல சேனா

பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பேராதனை பல்கலைக்கழகத்தின் கொவிட் -19 வைரஸ் கண்டறிதல் பிரிவிற்கு ரூபாய் 7 மில்லியன் நன்கொடை அளித்தார் இதற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின்...

கொவிட் தடுப்பூசியில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் : உலக சுகாதார அமைப்பு

ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் ஆகியோருக்கு கொவிட் -19 தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

Must read

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்...

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்...
- Advertisement -spot_imgspot_img