follow the truth

follow the truth

July, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிணை நீட்டிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் இம்ரான்கானை கைது செய்ய பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பிடியாணையை இரத்து...

சுமார் 150 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

அடுத்த நான்கு மாதங்களில் 100 முதல் 150 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று திறைசேரியின் மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கை மாற்று விகிதம், அந்நிய கையிருப்பு மற்றும்...

பிரதமருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள...

பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் – SJB இனது குழு அரசுடன் இணையும்

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் சில மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தற்போது அரசாங்கத்தில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அந்த கலந்துரையாடலின்...

அரச ஊழியர் சம்பளம் இருபதாயிரம் வரை அதிகரிப்பு..

அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறினார். ஜாஎல பிரதேசத்தில்...

மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகளை அதிகரிக்க தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் படி, ஜூன் மாதத்தில் மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகளை அதிகரிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக வரி வருவாயை...

டெலிகாம் இனை வாங்க எயார்டெல் தயாராம்..

இலங்கையில் இயங்கும் எயார்டெல் என்ற கையடக்கத் தொலைபேசி நிறுவனத்திற்குச் சொந்தமான இந்திய ரிலையன்ஸ் நிறுவனம், தனியார் துறைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை பெற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிறுவனம் இந்தியாவின்...

பண்டிகை காலங்களில் வீதி ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம்

பண்டிகைக் காலத்திற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி இருப்புக்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு தற்காலிக அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். காலியில் இடம்பெற்ற புதிய பேருந்துகளை...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img