follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“தற்போது தேர்தலும் இல்லை.. தேர்தலுக்கு பணமும் இல்லை..”

தேர்தல்கள் ஆணைக்குழு, சட்ட ரீதியாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ".. விவாதம் வேண்டுமென்றால் விவாதம்...

மரண தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி கையெழுத்திடமாட்டார் – சட்டமா அதிபர்

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுக்கும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விடயம் சட்டமா அதிபரினால் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் நடந்தால் அரசுக்கு 10 சதவீத வாக்குகளே கிடைக்கும்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசு சார்ந்தவர்களுக்கு 10% வாக்குகளே கிடைக்கும் என அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளே கூறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதுவே...

உலக அமைதி மாநாட்டில் உரையாற்ற மைத்திரி கொரியா பயணம்

கொரியா உலக சமாதான மாநாட்டின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலக சமாதான மாநாட்டில் விசேட உரையொன்றை ஆற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொரியா சென்றுள்ளார். சமாதான மாநாட்டின் பணிப்பாளர் நாயகம் யான் யங் ஹோ...

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு : வெள்ளியன்று விசேட கலந்துரையாடல்

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார். இன்று (23) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இதுவரை 15,000 ஆசிரியர்களே...

ஜப்பான் கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்

ஜப்பானிய கடற்கரையில் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட மர்மமான கோளப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. ஹமாமட்சு கடற்கரை நகருக்குச் சொந்தமான கடற்கரையில் கோள வடிவப் பொருள் கரையொதுங்கி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு பயங்கர நிலநடுக்கம்..?

எதிர்வரும் வாரத்தில் இந்தியாவின் ஹிம்ச்சல் - உத்தரகண்ட் மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Geophysical Research Institute (NGRI)) தலைவர் பூர்ணசந்திர ராதி (N...

“ஏனைய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படும்” – ஜோசப் ஸ்டாலின்

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பரீட்சை அட்டவணை திட்டமிடல் மேலும் தாமதமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img