follow the truth

follow the truth

July, 18, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜோன்ஸ்டனுக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கை இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரகாரம்...

அமைச்சர்களுக்கு வாகனங்களை கொண்டு வர வேண்டி வரும்..

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அமைச்சர்களுக்கான புதிய வாகனங்களை அரசாங்கம் கொண்டு வர வேண்டியிருக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார். மாகாண சபைகளில் அமைச்சர்கள் இல்லாவிட்டாலும்...

மத தீவிரவாதிகளின் சதியால் ஈரானிய சிறுமிகளுக்கு விஷம் கலந்த உணவு 

ஈரானில் உணவில் விஷம் கலந்து சிறுமிகளுக்கு உணவளிக்கவும், அவர்களின் கல்வியை சீர்குலைக்கவும், பாடசாலைகளில் மற்றும் கல்வி நிறுவனங்களை மூடவும் சதி நடப்பதாக ஈரான் அரசு தெரிவிக்கின்றது. ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, சதிப்புரட்சியின் பின்னணியில் ஒரு...

உகண்டா பணம் தொடர்பில் நாமலின் சர்ச்சைக்குரிய கருத்து

தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில்...

சேவை நலன் பாராட்டு விழா

சாய்ந்தமருது கதீப் முஅத்தின் நலன்புரி சம்மேளனத்தின் சேவை நலன் பாராட்டு விழா நேற்று சனி (25) இரவு மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலில் நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி) அவர்களின் தலைமையில்...

“சஜித் பகிர்வது மக்களுக்காகவே அன்றி, குடும்பத்திற்காக அல்ல”

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு 'பகிர்ந்தளிக்க மட்டுமே' தெரியுமென இந்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சிலரே நாடு முழுவதும் கூறிக் கூறித் திரிவதாகவும்,சஜித் பிரேமதாஸ நாட்டின் 220 இலட்சம் மக்களுக்காக பகிர்ந்தளிக்கிறாரே தவிர தனது...

இலங்கை அணி நியூசிலாந்து நோக்கி பயணம்

இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை நியூசிலாந்து நோக்கி புறப்பட்டது. இலங்கை அணியானது 02 டெஸ்ட் போட்டிகள், 03 ஒருநாள் போட்டிகள் மற்றும் 03 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் இரு நாடுகளுக்குமிடையில்...

QR குறியீட்டு முறையை நீக்கும் திகதி

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்வதாக...

Must read

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப்...

விமானி அறைகளில் கேமரா?

விமான விபத்து குறித்த விசாரணைகளில் உதவ விமானி அறைகளில் காணொளிப் பதிவு...
- Advertisement -spot_imgspot_img