அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பாஸ்மதி அரிசிக்கு நிகரான ஒரு வகை அரிசி இலங்கைக்கு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு...
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) முதல் அடுத்த சில தினங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை...
ஒன்பதாவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பெப்ரவரி) 19ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய...
பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தனது பிள்ளைகளுக்கு வாங்கிய மீன் பணிஸ் (FishBun) உள்ளே லைட்டரின் பாகங்கள் கிடந்ததாக பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்த...
கிரிக்கெட் அவுஸ்திரேலிய விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ்...
குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா மற்றும் ஜப்பானுடன் ரஷ்யா இணைந்துள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்க சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இளம்பெண்கள் குடும்பங்களைத் தொடங்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஆரோக்கியமான...
'தூய்மையான இலங்கை' (CLEAN SRI LANKA) வேலைத்திட்டத்திற்கு 70 இலட்சங்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் தான் எம்பி பதவியினை இராஜினாமா செய்யவும் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர...
இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர்.
அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர்....