follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரணிலுக்கு குழி தோண்டப் போய் பொஹட்டுவையில் தனியான ராஜபக்ஷர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு அக்கட்சியின் அரசியல் சபை எடுத்த தீர்மானத்துடன், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும்...

“நாம் மக்கள் ஆட்சியை அமைப்போம்”

நாட்டை அழிக்க உதவிய, தவறான தீர்மானங்களை எடுத்த பாராளுமன்றத்தில் எவரையும் தேசிய மக்கள் சக்தியின் மேடையில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க...

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தெஹ்ரானில் படுகொலை

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இஸ்ரேல் - ஹமாஸ்...

ஆசிய கிண்ணத்தை வென்று பேரூந்தில் வீட்டுக்குச் சென்ற உதேசிகா

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய கிண்ணத்தினை வென்று முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்தமையானது முன்னெப்போதும் இல்லாத வகையில் மகளிர் அணியில் கவனம் குவிந்துள்ள நிலையில், அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனை குறித்தும்...

நாட்டை கட்டியெழுப்ப உதவிய மஹிந்தவுக்கு நன்றி

நாட்டைக் கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு முதலில் கோரியதாகவும், அன்றைய தினம் அவர் எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்...

மீண்டுமொரு போராட்டத்திற்கு இடமில்லை – பாதுகாப்பு செயலாளர்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் புதிய போராட்டமொன்றின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் எவ்வித அடிப்படையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

சுருண்டது இலங்கை அணி – தொடர் இந்தியாவுக்கு

இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா அணி வௌ்ளையடிப்பு செய்துள்ளது. இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றதன்...

“அசாத் சாலி சிறையில் இருக்கும்போது நானே குரல் கொடுத்தேன், அவர் என்னை கண்டு கொள்ளவில்லை”

நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அண்மையில் பிணையில் விடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்றைய தினம்...

Must read

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல்...
- Advertisement -spot_imgspot_img