கட்சித் தலைமையுடன் கருத்து முரண்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் மாநாட்டிற்கு...
பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனையைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, சட்டம் தொடர்பான 47 திருத்தங்கள் இன்று (12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
சட்டத்தின் 47 பிரிவுகளை மாற்றுவதற்காக இந்த திருத்தங்கள்...
அதிக விஷத்தன்மை கொண்ட முசுறு எறும்பு இனத்தினால் ஊவா பரணகம பம்பரபன, கந்தேகும்புர, ஹலம்ப உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வகை முசுறு எறும்புகள் கொட்டுவதால்...
முன்னாள் ஜனதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, இன்று (12) அதிகாலை 2.50 மணியளவில் விசேட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.
அவர் இந்தியாவில் உள்ள புதுடில்லி சென்று பின்னர் இந்தியன்...
இன்று (12) முதல் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின்...
பாதகமான காலநிலை மாற்றங்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரச, தனியார் துறை ஊழியர்களை இன்று (12) முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...
ஒரு பாணின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என கடந்த வாரம் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக ஒரு பாணின் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில...
உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களோடு தனது கட்சியும் மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்துவதற்காக இன்று (11)...