கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவடைந்து இன்றுவரை 54 நாட்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் உள்ளமையினால் அப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மிகவும் இக்கட்டான...
வீதி இலக்கம் 120 கெஸ்பேவ - புறக்கோட்டையிலுள்ள அனைத்து தனியார் பஸ்களும் இன்று (13) சேவையில் ஈடுபடாது என சங்கத்தின் தலைவர் துசித ராஜபக்ஷ தெரிவித்தார்.
வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் புதிய பஸ்...
இரண்டு சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து இலங்கை தேசிய கால்பந்து அணியை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து...
கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் QR குறியீடு மூலம் எரிபொருளை வழங்குவதில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 60%...
ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமுகம் அளிக்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளது.
தொண்டர் நிறுவனங்களில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான் தடை விதித்துள்ளதையடுத்து ஐக்கிய நாடுகள் இவ்வாறு...
சுற்றுலா அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான 15 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அங்கீகாரம்...
மருதானை மரியகடையில் உள்ள கடையொன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிக விலையில் முட்டை விற்பனை செய்ய தயார் செய்யப்பட்ட 15,000 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று (12)...
அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்தல் மற்றும் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்
அரசாங்கத்தினால் 2022/23 பெரும்போக விளைச்சலில் நெல் கொள்வனவு செய்தல் மற்றும்...