2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(04) நிறைவு பெறுகின்றன.
அதற்கமைய, இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு...
தேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(04) கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு...
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 90 கிமீ (55.92 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாளை (4) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3...
அனுராதபுரத்தில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி கடுகதி ரயிலின் இயந்திரம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது.
இந்த ரயில் தடம்புரள்வு காரணமாக இன்றைய தினம் புகையிரத சேவையில் எவ்வித தடையும் இல்லை...
தற்போது சந்தையில் காய்கறி உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது.
மரக்கறிகள் தவிர, வருடத்தில் அதிகம் நுகரப்படும் வாழைப்பழங்களின் விலையும் இன்று (03) குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய இன்று (03) நிலவரப்படி...
ஸ்ரீலங்கா றக்பி நிறுவனத்தின் செயற்பாடுகளை இரத்து செய்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்கு தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று...