follow the truth

follow the truth

July, 2, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பது குறித்து கலந்துரையாடல்

தொழிலாளர் உரிமைகள் மற்றும் கட்டளைச்சட்டங்கள் தொடர்பில் பிரதான தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (17) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடினர். தொழிலாளர் உரிமைகளை மேலும் பாதுகாப்பது மற்றும்...

இலங்கையை இடைநிறுத்திய சர்வதேச ரக்பி சம்மேளனம்

சர்வதேச ரக்பி சம்மேளனம் இலங்கையின் ரக்பி அங்கத்துவத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் அடுத்த விசாரணை ஜூன் வரை ஒத்திவைப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் பிரதிவாதிகள் ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மே 15 ஆம்...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் ஆதரவு

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கை தரப்புடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்...

மே மாதத்தில் 36,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் இதுவரை 36,100 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள்...

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞை

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணம் மோசடி – ஒருவர் கைது

கல்கிஸ்ஸை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடாத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நிறுவனத்திற்கு எதிராக 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாடு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி,...

மாத்தறை – அக்குரஸ்ஸ வீதியின் போக்குவரத்து வழமைக்கு

வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டிருந்த மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதான வீதி தற்போது போக்குவரத்துக்கு வழமைக்கு திரும்பியுள்ளது. பரடுவ - கண்டாவளை பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்த வீதியின் போக்குவரத்து தடைபட்டிருந்தது. எவ்வாறாயினும், அக்குரஸ்ஸ -...

Must read

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின்...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை...
- Advertisement -spot_imgspot_img