follow the truth

follow the truth

July, 2, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கடவுச்சீட்டு வழங்க புதிய முறைமை அறிமுகம்

கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறைமையை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்த குடிவரவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தராமல் விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பிவைக்கலாம் என்று...

புழுக்கள் நிறைந்த பேரீச்சம் பழங்கள் தொழிற்சாலையில் கண்டுபிடிப்பு

மீரிகம கல்லெலிய பிரதேசத்தில் கேக் உற்பத்திக்கு பழம் பதப்படுத்தும் ஒரு நிறுவனத்தில் காலாவதியானது மற்றும் கரையான்கள் கொண்ட ஒரு தொகை பேரீச்சம் பழங்களை சந்தைக்கு விநியோகிக்க தயார் நிலையில் வைத்திருந்த போது இன்று...

உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

இணைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் பாடநெறிகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்படும் போது அவை பல்வேறு சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக முறையற்ற வகையில் பயன்படுத்துவதை தடுப்பது மற்றும் அதனை பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களுக்கு...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான புதிய சட்டம் விரைவில்

சட்டவிரோதமான குடியகல்வைத் தடுக்கும் வகையில் ‘பாதுகாப்பான குடியகல்வு ஊக்குவிப்புப் பிரிவை’ (Safe Migration Promotion Unit) மூன்று மாதங்கள் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள்...

கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மேம்பாடுகளுக்கு உதவ தயாராகும் சீனா

சீனாவின் யுனான் மாகாணத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் ஆராய்வதாக யுனான் மாகாண ஆளுநர் வென்க் யூபோ, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள யுனான்...

ஏறாவூரில் 05 நூல் தொழிற்சாலைகள்

ஏறாவூர் நகரில் ஐந்து நூல் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ள நிலையில், இதன் மூலம் 20,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என ஐக்கிய ஆடை மன்றத்தின் பொதுச் செயலாளர் யோஹான் லாரன்ஸ் தெரிவித்தார். தையல்...

கீழ்மட்ட அதிகாரப் பகிர்வு குறித்து அடுத்த சில மாதங்களில் தீர்மானம்

முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை வழங்கிய பிரேசில்

பிரேசில் கூட்டுறவு முகமை (ABC) மூலம் பிரேசில் கூட்டமைப்பு குடியரசு இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட 10,000 இன்சுலின் குப்பிகள் மற்றும் 08 மில்லியன் பாலிப்ரொப்பிலீன் குறிப்புகளை வழங்கியது. 17 மே 2023 அன்று...

Must read

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின்...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை...
- Advertisement -spot_imgspot_img