follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (04) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இந்த வாரத்தில் இன்று (04) மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் எதிர்வரும் 25 ஆம்...

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று (04) பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளன. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத்...

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(04) நிறைவு பெறுகின்றன. அதற்கமைய, இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு...

தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடல்

தேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(04) கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு...

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 90 கிமீ (55.92 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.  

லாஃப் எரிவாயு விலையையும் குறைக்க தீர்மானம்

லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக  அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாளை (4) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3...

யாழ்தேவி தடம்புரள்வு

அனுராதபுரத்தில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி கடுகதி ரயிலின் இயந்திரம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இந்த ரயில் தடம்புரள்வு காரணமாக இன்றைய தினம் புகையிரத சேவையில் எவ்வித தடையும் இல்லை...

சர்வதேச மன்னிப்புச் சபையின் பணிப்பாளர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா, தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஷ்ரா, ரெஹாபி மஹ்மூர், தியாகி ருவன்பத்திரன,பாபுராம் பாண்டி உள்ளிட்ட குழுவினர்...

Must read

கைதுக்கு முன்னர், மஹிந்தானந்த பிணை கோரி நீதிமன்றுக்கு

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...
- Advertisement -spot_imgspot_img