follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மேலும் இரண்டு மில்லியன் இந்திய முட்டைகள் நாட்டிற்கு

இந்தியாவிலிருந்து மேலும் இரண்டு மில்லியன் முட்டைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தேவையான பரிசோதனைகளுக்குப் பின்னர் அவற் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை...

அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (1) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

பல ரயில் சேவைகள் இரத்து

இன்றைய தினம் (31) பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 12 ரயில் சாரதிகள் சுகயீன விடுமுறையில் இருப்பதன் காரணமாக இந்த ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலையும் குறையும் சாத்தியம்

எரிபொருள் விலை குறைப்பினால் எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலையும் குறையும் என அனைத்து இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களும் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை குறைவினால் மரக்கறி போக்குவரத்து செலவும் குறையும் என அதன் தலைவர் அருண...

அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக தனது மகனை நியமித்தார் ஜனாதிபதி

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான் (Sheikh Mohammed bin Zayed Al Nahyan), தனது மகனை அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக அறிவித்துள்ளார். அபுதாபியின் ஆட்சியாளரான ஷேக் பின்...

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு விசேட பொலிஸ் குழுக்கள்

கண்டி மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை அமுல்படுத்த கண்டி பொலிஸார் ஏற்பாடுகளை செய்துள்ளனர். விசேட பொலிஸ் குழுக்கள் பல, மாலை 4 மணி முதல்...

சிலியில் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம்

பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலி நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்புளுயன்சா தொற்று அறிகுறிகளுடன் இனங்காணப்பட்ட 53 வயதான நபர் ஒருவரே பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தொற்றுக்குள்ளான...

நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை

நமது நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை என்றும், இந்த கோட்பாட்டை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும், இந்நாட்டில் எப்போதும் ஊசலாடியது தீவிர முதலாளித்துவம் அல்லது தீவிர சோசலிசமாகும்...

Must read

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று...
- Advertisement -spot_imgspot_img