முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (07) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கிச் சென்றுள்ளார்.
அந்த விஜயத்தில் பசில் ராஜபக்ஷவின் மனைவியும் உடன் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றன.
எமிரேட்ஸுக்கு சொந்தமான EK-649 என்ற விமானத்தில்...
வெசாக் விடுமுறைக்காக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கு போதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அலுவலகங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை...
நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பின் படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசத்திற்கும் காலி மாவட்டத்தின்...
பாணந்துறை - வலான பிரதேசத்தில் இன்று (7) அதிகாலை வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வரின்...
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவகத்தில் 10...
வெசாக் வாரத்தை முன்னிட்டு, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் இன்று (04) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
மேலும் மதுபான சாலைகளை மூடுமாறும் கலால்...
இன்று எமது நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தடைந்து,மக்களின் வாழ்க்கை சீரழிந்து போயுள்ளதாகவும், ஜீவனோபாயத்தை நடத்த முடியாமல் மக்கள் ஆதரவற்ற நிலையிலுள்ளதாகவும், இவ்வாறான நிலையில் சசுனட அருண வேலைத்திட்டத்தின் ஊடாக பௌத்த மத விகாரைகளை...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட புகையிரதங்களை சேவையில் இணைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாளை (05) மற்றும் 07 ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை – பதுளை மற்றும் பெலியத்த –...