follow the truth

follow the truth

July, 4, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு

இன்று (20) நள்ளிரவுக்குப் பிறகு, எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கிடைக்கப்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அரசியலமைப்பின் 70 (1)...

கண்டி நகர் அபிவிருத்தி – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, கட்டுகஸ்தோட்டைக்கு செல்லும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய...

மினிப்பே இடதுகரை கால்வாய் நிர்மாணப் பணியை பார்வையிட்ட ஜனாதிபதி

பல்வேறு காரணங்களால் கடந்த 03 வருடங்களாக தாமதமாகி வரும் மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி, அடுத்த பெரும் போகத்திற்கு முன்னர் அதன் பயனை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதம்?

2022 ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற...

உக்ரைனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு...

பேரணியை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்க அச்சகத்திற்கு விசேட பாதுகாப்பு

ஐக்கிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று வருவதால் அரசாங்க அச்சகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார். அரசாங்க அச்சகத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர். குறித்தப்...

இந்திய விசா விண்ணப்ப நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்

பாதுகாப்பு சம்பவம் தொடர்பில் மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப நிலையம் இன்று(20) முதல் மீண்டும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. விசா விண்ணப்ப நிலையம் விசா மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலான தனது நடவடிக்கைளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக...

Must read

கம்பஹாவில் 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை

திருத்தப்பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோகத்தடை...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன்...
- Advertisement -spot_imgspot_img