follow the truth

follow the truth

May, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பங்கு சந்தையில் பங்குகளின் விலைகளில் மாற்றம்

வரலாற்றில் முதல் முறையாக கொழும்பு பங்கு சந்தையில் அனைத்து பங்குகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு பங்கு சந்தையின் பங்கு ஒன்றின் விலை சுட்டென் 692 ரூபா 35 சதமாக அதிகரித்துள்ளது. அடிப்படையில் கொழும்பு...

செயன்முறைப் பரீட்சை மீள் திருத்த விண்ணப்ப முடிவுத் திகதி

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் 18ஆம் திகதி வரை இணையவழி மூலமாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

எரிபொருள் பிரச்சினை அடுத்த வாரம் முடிவுக்கு

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார், “வலு...

லிட்ரோ நிறுவன தலைவர் உள்ளிட்டவர்வர்களுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின்...

மருந்து விலை தொடர்பில் அரசின் தீர்மானம்

மருந்து இறக்குமதியாளர்களுக்கு நியாயமான முறையில் மருந்து விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை டொலரின் பெறுமதி உயர்வினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்கள் அறிவிப்பு

நாளைய தினம்(11) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு நாளை(10) காலை 8 மணி முதல் மாலை...

அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு அமைய நாட்டின் அபிவிருத்தி இலக்குகள், உள்நாட்டு...

நாட்டில் மேலும் 13 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 13 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,374 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img