follow the truth

follow the truth

July, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தபால் தொழிற்சங்கங்களும் ஆதரவு

இன்று(27) நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு எவ்வித தபால் சேவைகளையும் முன்னெடுக்காதிருக்க குறித்த முன்னணி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகுமாறு...

நாளை புகையிரத சேவைகளும் ஸ்தம்பிதம்

இன்று (27) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள்...

அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

புதிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவையின்...

விலை அதிகரிக்காமல் எரிவாயு வழங்க முடியாது

சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விலை...

புதினை சந்திக்கும் ஐ.நா தலைமைச் செயலாளர்

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் புதினை மாஸ்கோவில் இன்று சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இருவருக்கும் இடையிலான இந்த் பேச்சுவார்த்தையின்...

மீண்டும் மற்றுமொரு கடனை வழங்க சீனா தயார்

கடனை மறுசீரமைப்பதற்கு சீனா விரும்பம் தெரிவிக்கவில்லை எனவும் தற்போதுள்ள கடனை தீர்ப்பதற்கு மீண்டும் மற்றுமொரு கடனை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். சீனா உலக நாடுகளுக்கு...

எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து இன்று தீர்மானம்

எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண அறிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண இவ்வாறு...

சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்க அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீண்டும் தோண்டியெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. DNA பரிசோதனைக்காக உடல் உறுப்புகள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தற்கொலை...

Must read

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின்...
- Advertisement -spot_imgspot_img