களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்காக புதிய நகரமொன்றை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக மருத்துவமனைகள், பாடசாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்...
டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மீது நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலிற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
டென்மார்க் ஐரோப்பிய தேர்தல்களில் வாக்களிப்பதற்கு...
2024 T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, பங்களாதேஷ்...
பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.
இதன் காரணமாக இன்று காலை 10 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் என்.ஜே....
என்டேரமுல்ல ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் காரில் பயணித்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரயில் கடவையில் கார் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து...
பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் Meropenem என்ற தடுப்பூசி அவசரகாலத்தில் மருத்துவமனை கட்டமைப்பிலும் மருத்துவ விநியோக கட்டமைப்பிலும் கையிருப்பில் இருக்க வேண்டும். அவரச கொள்முதல் முறையின் மூலம் 450,000 தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்யப்பட்டது....
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தாம் எதிர்நோக்குவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா...
மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...