இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, இந்த பண்டிகைக் காலத்தில், #Happyisnow மூலம் பல தனித்துவமான சலுகைகளை வழங்கி, அதன் கார்ட் உரிமையாளர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
HNB தனது டெபிட் மற்றும்...
இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (SLAEA) தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள இந்திக்க லியனஹேவகே, எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியை (SVAT) ரத்துச் செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவினால் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சவாலை வலியுறுத்தியுள்ளார். ஆடைத்...
இஸ்ரேலில் வீடுகளை அடிப்படையாகக்கொண்ட பராமரிப்பு சேவை தொழில் வாய்ப்புகளை பெற்ற 98 ஆவது குழுவுக்கு உட்பட்ட 8 இலங்கையர்களுக்கு விமான பயணச் சீட்டுகள் அமைச்சரினால் வழங்கப்பட்டன.
இக்குழுவில் இரண்டு ஆண்களும் 6 பெண்களும் இடம்பெற்றுள்ளனர்....
மஹபொல ஊடாக கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் திறந்த பொருளாதாரத்தின் நன்மைகளை கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பத்து வருடங்களின் பின்னர் மஹபொல கல்வி...
நில்வலா ஆற்றுப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
வனவிலங்கு உத்தியோகத்தர்களின் பணியை மதிப்பீடு செய்யாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக அகில...
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இறுதியான - உறுதியான இணக்கப்பாடு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று(15) நடைபெற்ற...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 ஆவது மாநாட்டில் மஹிந்த ராஜபக்சவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே...