follow the truth

follow the truth

May, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேசிய கண் வைத்தியசாலையில் வேலை நிறுத்தம்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். அதன்படி, தேசிய கண் வைத்தியசாலையில் நாளை (14) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை...

உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் – வங்கி மற்றும் நிதித் துறை 100% பாதுகாப்பு

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும்...

பெரிய வெங்காய கொள்கலன்களுக்கு சீல்

மூன்று மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட நுகர்வுக்கு தகுதியற்ற பெரிய வெங்காய கொள்கலன்கள் மூன்று சீதுவ, லியனகேமுல்லவில் அமைந்துள்ள பொருட்களின் கிடங்கில் சீல் வைக்கப்பட்டது. கட்டுநாயக்க சீதுவ மாநகர சபையின் பிரதம பொது சுகாதார பரிசோதகர்...

சலுகை விலையில் பயிற்சி புத்தகங்கள்

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்க அச்சக திணைக்களத்தினால் சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (13) பாராளுமன்றத்தில் அமைச்சர்...

இந்திய பாராளுமன்றத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும்போது இன்று மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தற்போது இருவரும்...

அடுத்த வாரத்தில் முட்டை விலை குறையும்

கடந்த வாரம் முதல் வேகமாக அதிகரித்து வரும் முட்டையின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படும் என நுகர்வோர் வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார். இப்போது முட்டை வியாபாரிகள் முட்டைகளை...

கடற்றொழில் அமைச்சுக்காக சுமார் 8400 மில்லியன் ஒதுக்கீடு

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மீன்பிடிப் படகுகளில் Battery Motors போன்ற...

20,000 ற்கும் மேற்பட்ட பெண்கள் துன்புறுத்தல்கள் – வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர்

பெண்களுக்கு எதிரான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) தீர்ப்பதற்கான பல்துறை தேசிய செயற்திட்டத்தை முன்வைத்து அதன் உள்ளடக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு கொழும்பில் இடம்பெற்றது. இந்த செயலமர்வு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின்...

Must read

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி,...
- Advertisement -spot_imgspot_img