மின்கட்டணத்தை தயாரிக்கும் முறை மற்றும் மின்கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இன்று இடம்பெற்றது.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில்,...
தான் ஒருபோதும்,தனக்குக் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை தனது மனைவியின் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களாகப் பயன்படுத்தியதில்லை என்று பொறுப்புடன் கூறுவதாகவும், இந்த வகையில் அழுத்தத்தின் பேரிலயே பொய் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாகவும்,...
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் லீ சியென் லொங்க் (Lee Hsien Loong) குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூருக்கு ஜனாதிபதி...
டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே அவ்வாறான திட்டங்களுக்கு சில குழுக்களால்...
கொழும்பு பெருநகரம் தொடர்பான திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டம் அரச மற்றும் தனியார் பங்களிப்புடன் அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் நிலையான...
வரவு செலவுத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குமாறும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச ஊழியர்கள் இன்று (12) முன்னெடுக்கும் ஒருநாள் அடையாள வேலை...
சிலாபம் - அம்பகதவில பாடசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் தரம் 11 இல் கல்வி கற்கும் இரண்டு மாணவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று (12) காலை மாணவர்கள் இருவரும் பாடசாலையின் நுழைவாயிலில் ஏறி விளையாடிய...
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.
இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை ரத்து செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிட்டதாக அவர்...