ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் நாளை (10) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை மீண்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் கண்டி...
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கதிரியக்க நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக நேர கொடுப்பனவை குறைத்ததற்காக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு...
இலங்கையில் 2019 மற்றும் 2022 க்கு இடையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டிலிருந்து பிறப்பு வீதங்கள் தொடர்ச்சியாகக்...
2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயா்ந்து வரும் நிலையில், விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை...
மதுபான நிலையங்கள் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நேரங்களில் நாளை (09) முதல் அமுலுக்கு வரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கலால் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 32, உப பிரிவு 1 (இது 52 ஆவது அதிகார...
கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் முட்டை இன்குபேட்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.
கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை வலுவூட்டும் நோக்கத்துடன், 100 முட்டை...
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் நிதித்துறையை ஸ்திரப்படுத்தும் வகையில் இந்த கடனுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5