கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் முட்டை இன்குபேட்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.
கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை வலுவூட்டும் நோக்கத்துடன், 100 முட்டை...
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் நிதித்துறையை ஸ்திரப்படுத்தும் வகையில் இந்த கடனுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான எண்ணக்கருப் பத்திரம், குறித்த தரப்பினருடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டு வருவதுடன், உண்மை,...
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை (11) கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த...
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-André Franche இற்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று...
2023 ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 25 இணையப் பக்கங்களை விக்கிபீடியா இணையதளம் அறிவித்துள்ளது
இதன்படி, அதிக மக்களால் பயன்படுத்தப்பட்ட இணையப் பக்கம் ChatGPT பக்கம் என்பது தெரியவந்துள்ளது
விக்கிபீடியா இணையதளம் இந்த ஆண்டு 84 பில்லியன்...
கொழும்பு - ஹட்டன் பிரதான வீதி தியகல பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளது.
வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் வீதி இவ்வாறு முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மூன்று நாட்களாக இரத்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார நிபுணத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமையால் நோயாளர்கள் பணம் செலுத்தி இரத்த பரிசோதனை அறிக்கைகளை...