follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மலையக ரயில் போக்குவரத்தில் இன்றும் பாதிப்பு

தெமோதர மற்றும் ஹாலிஎல புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (09) காலை மலையக ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. ரயில்...

மாற்றுத்திறனாளிகளின் பாவனை உபகரணங்கள் மீது விதிக்கப்படவுள்ள VAT வரியை நீக்குமாறு கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் VAT வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இந்த வரியையேனும் நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிலையியற் கட்டளை 27(2)இன்...

டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரிய கப்பல் – முதல் பயணம் ஜனவரில் ஆரம்பம்

டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரியதும் உலகின் மிகப்பெரியதுமான பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்தை அடுத்த வருடம் 2024 ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. Icon of the Seas என பெயரிடப்பட்டுள்ள இந்த...

அடுத்த வருட தேர்தல் குறித்து ஜனாதிபதியின் அறிவித்தல்

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல் என்பன நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக தமிழர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான...

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

பதுளை கொழும்பு பிரதான வீதியின் உடுவர 6ஆம் கணுவ பிரதேசத்தில் இன்று (8) மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக குறித்த வீதியில் ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். மண்சரிவு ஏற்பட்ட பகுதியான பதுளை,...

தபால் சேவை மீண்டும் வேலை நிறுத்தம்

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் நாளை (10) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை மீண்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி...

அபேக்ஷா வைத்தியசாலையில் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தம்

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கதிரியக்க நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக நேர கொடுப்பனவை குறைத்ததற்காக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 1700 ரூபா?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு...

Must read

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக்...
- Advertisement -spot_imgspot_img