2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை பங்கேற்கும் நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டி நெதர்லாந்துக்கு எதிராக இன்று (21) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டி இலங்கை நேரப்படி காலை 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி...
இலங்கையின் பிரபல வர்த்தகர் தேசபந்து லலித் கொத்தலாவல தனது 84 ஆவது வயதில் இன்று(21) காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் செலான் வங்கியின் ஸ்தாபகத்...
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சியை இஸ்ரோ இன்று(21) மேற்கொள்ள உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது.
ககன்யான் திட்டத்தின் மூலம்...
இன்று(21) மாலை 5 மணி முதல் நாளை(22) காலை 8 மணி வரை கொழும்பில் நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி...
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 62 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் அரசாங்கப் பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள பொய்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தை தெளிவுபடுத்தினார்.
டிசம்பர் 17 தினமின பத்திரிகையில் 'அரசியலமைப்பு பேரவை நீக்கிய பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற வளாகத்தில் இன்றைய(20) தினம் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நடந்து கொண்ட விதம் மற்றும் அவர் தன்னிச்சையாகக் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார...