follow the truth

follow the truth

July, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில்...

மதுபான கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்?

மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். WhatsApp Channel: https://rb.gy/0b3k5

காலநிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் வளிமண்டலத்தில் மோசமான வானிலை குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்கு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது

2022 உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, 45,000-இற்கும் அதிகமானோர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5  

ஜெரோம் பெர்னாண்டோ விளக்கமறியலில்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக...

டயனா, சுஜித், ரோஹனவுக்கு பாராளுமன்ற சேவை ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தம்

பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற சேவையை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது. இராஜாங்க அமைச்சர்...

சிகிரியாவிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதனால் 3000 டொலருக்கு அதிக வருமானம்

தற்பொழுது, சிகிரியாவிலிருந்து சூரிய உதயத்தின் அழகை வெளிநாட்டவர்களுக்குக் காணும் வாய்ப்பை வழங்கியிருப்பதன் மூலம் தினமொன்றுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்படுவதாக மத்திய ககலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  346 ரூபாவாக...

Must read

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும்...
- Advertisement -spot_imgspot_img