follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

களனி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் குழுவொன்று தற்போது கொழும்பு, பல்கலைக்கழக வீதியில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று இரவு எட்டு மணியளவில் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான இந்தப் போராட்டம் கொழும்பு...

இந்தியாவில் உள்ள தன்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த கனடா

இந்தியா - கனடா வெளியுறவு தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்நாடு இந்தியாவிற்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவுறுத்ததல் கனடா, தனது தூதரக அதிகாரிகள் 41 பேரைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்த...

வைத்தியசாலைகளில் மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி

நாட்டில் மருந்தாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மருந்தாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வது...

சர்வதேச ஊடகமான அல் ஜசீராவிற்கு தடை விதித்த இஸ்ரேல்

சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தை மூட அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழமுக்கம்

இன்று (20) காலை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் அக்டோபர் 23ஆம் திகதியன்று வலுப்பெற வாய்ப்புள்ளதன்...

செரிமானம் குறைந்த மதுபானங்களுக்கு தடை இடைநிறுத்தம்

செரிமானம் குறைந்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடையினை எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேன்முறையீட்டு நீதிமன்றால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தேசிய மதுபான உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் சமர்ப்பித்த இரண்டு மனுக்கள் இன்று மேன்முறையீட்டு...

பாகிஸ்தான் அணிக்கு 368 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய,...

நாட்டில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முயற்சி

முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவ வீரர்கள் உட்பட யுத்தத்தை முன்னெடுத்த அனைவருக்கும் அன்றும் இன்றும் நாளையும் தாம் மரியாதை செலுத்துவதாகவும், யுத்தத்தினால் அங்கவீனமானவர்களை கேலி செய்தால் அது கேவலமான...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...
- Advertisement -spot_imgspot_img