follow the truth

follow the truth

July, 24, 2025

Most recent articles by:

Viveka Rajan

- Advertisement -spot_imgspot_img

முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பு

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு கடலோரம் குவாடர் பகுதியில் உள்ள முகமது அலி ஜின்னாவின் சிலை மர்ம நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் முகமது அலி ஜின்னாவின் சிலை முற்றிலும் சேதமடைந்துள்ளது....

மேலும் 715 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 514,324 ஆக...

கொவிட் தொற்றால் 51 பேர் மரணம்

நாட்டில் நேற்றைய தினம்  51 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12,731ஆக அதிகரித்துள்ளது.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி : பட்டியலில் மீண்டும் முதலிடம்

இந்தியன் பிறீமியர் லீக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று மாலை நடைபெற்ற கொல்கத்தா நைற் றைடெர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும்...

பந்துலவிடம் சிஜடி 4 மணிநேர வாக்குமூலம்

சதோச நிறுவனத்தில், இரண்டு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 4 மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட...

கொவிட் தொற்றால் மேலும் 71 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 71 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,680 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 39 பெண்களும்...

பஸ்களில் பயணிக்கும் விதிமுறைகள் வெளியீடு

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 1 ஆம்...

நாட்டில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 747 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 513,278 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Must read

மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4...

சிக்குன்குன்யா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய 'சிக்குன்குன்யா'...
- Advertisement -spot_imgspot_img