அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுமென்றே இரகசிய தகவல்களை வெளியிட்டது தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியின் தனிப்பட்ட காரியாலயத்தில் இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசேட சட்டத்தரணிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே அது இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், விசாரணையில்,...
பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது வரையில் வெளியாகியுள்ள 37 முடிவுகளில் நவாஷ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி...
அவுஸ்திரேலியா நாட்டிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை 'சுவிட்ச் ஆப்' செய்யும் உரிமை விரைவில் தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தொழில் நிறுவனங்களில் வேலை மற்றும் பணியின்போது பயன்படுத்தும் செல்போன்களை பணி முடிந்ததும்...
உக்ரைன் இராணுவத்தின் தலைவர் ஜெனரல் வெலெரி சலுஸ்னி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த முடிவை அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் 2021 முதல் உக்ரைன் இராணுவத்தின் தலைவராக இருந்த ஜெனரல் சலுஸ்னிக்கும்...
இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் அத்தை, மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல்...
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தபால் மூலம் வாக்களித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்ரான் கான் தபால் மூலம் வாக்களித்த போதிலும், ஊழல்...
தேர்தல் நாளில் இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவையை நிறுத்த பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.
அது பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதாகும்.
வாக்கெடுப்பின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்பாராத குழப்பங்களுக்கு ஆயத்தமாக இந்த நடவடிக்கை...
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில், குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் நாளை (08) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான்...
குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார்.
குஜராத்தி அணி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்திய-பாகிஸ்தான்...
மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை தாண்டியுள்ளதாக முன்னாள் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
"உப்பு...
உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன்,...