follow the truth

follow the truth

May, 18, 2025

உலகம்

தென்கொரிய பிரபல நடிகர் உயிரிழப்பு

தென்கொரிய பிரபல நடிகர் காரில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியாகி 2020 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் என்கிற தென்கொரிய படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர்...

எக்ஸ் செயலியில் விரைவில் பண பரிமாற்ற வசதி

எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று லான் மஸ்க் தெரிவித்துள்ளார். எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று...

காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்

காஸாவில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அகதிகள் முகாம்களில் கூட்டம் அதிகமாக...

காஸா தாக்குதல் – பெத்லகேமில் நத்தார் கொண்டாட்டங்கள் இரத்து

கத்தோலிக்க மக்களின் மிகவும் புனிதமான நகரம், இயேசு பிறந்த பெத்லகேமில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நகரில் பாரம்பரியமாக நத்தார் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டாலும், காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு...

2023-ல் அதிகம் UNINSTALL செய்யப்பட்ட செயலிகள்

கையடக்க தொலைபேசிகளில் இந்த வருடம் அதிகம் UNINSTALL செய்யப்பட்ட் செயலிகள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் 'இன்ஸ்டாகிராம் கணக்கை அழிப்பது எப்படி?' என இணையதளத்தில்...

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் போண்டா தனது 60 ஆவது வயதில் மணி காலமானார். 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த...

காஸா பகுதி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காஸா பகுதிக்கு உதவி கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக பல நாட்கள் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாதுகாப்புச் சபை தனது உறுப்பினர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக...

இம்ரான் கானுக்கு பிணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.    

Latest news

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அந்த...

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நிறைவு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி, இன்று முதல் ரயில் சேவைகள் வழக்கம்...

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...

Must read

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நிறைவு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம்...