ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் இராணுவம் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
வடக்கு காஸாவைத் தொடர்ந்து தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காஸா ஏறக்குறைய...
தாக்குதல்களை முழுமையாக நிறுத்துவதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் போர் நிறுத்தம் அமுலில் இருந்து இதுவரை சுமார் 2,000 ஹமாஸ் போராளிகளை...
அமெரிக்காவின் ஓக்லஹாமா சிட்டியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நடந்த கொள்ளை முயற்சியில் கேரலின் சூ ராஜர்ஸ் (Carolyn Sue Rogers) என்பவர் கொலை செய்யப்பட்டர்.
இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் (Glynn...
காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, எகிப்தின் கெய்ரோவில், இஸ்ரேல் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்துடன், இஸ்ரேலுடன் மீண்டும் ஒரு போர்நிறுத்தத்தை தொடங்க தயாராக உள்ளார்.
காஸா...
எதிர்வரும் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள தாய்வான் ஜனாதிபதி தேர்தலில், சீனா டிக் டாக்கைப் பயன்படுத்துகிறது.
இது அந்நாட்டு இளைஞர் சமூகத்தை குறிவைத்து செய்யப்படுவதாகவும், தாய்வானில் உள்ள அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது...
யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு அஞ்சி பல கப்பல் நிறுவனங்களும் செயற்பாடுகளை இடைநிறுத்திய நிலையில் செங்கடல் வர்த்தகப் பாதையை பாதுகாப்பதற்கு பன்னாட்டு படை நடவடிக்கை ஒன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது.
பத்து நாடுகளைக் கொண்ட பன்னாட்டு...
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
கேரள மாநிலத்தில் தற்போது வரை 1,324 பேர்...
தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை மக்கள் மரியாதை மற்றும் பெருமையை நினைவு...
மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும்...
கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த சம்பவம்...