ஐரோப்பாவில் உக்ரைன், மத்திய கிழக்கில் உள்ள காஸா தவிர, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் அல்லது வட கொரியா உலகின் அடுத்த போர்க்களமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், உறங்கும் எரிமலைகள் என்று சொல்லப்படும்...
காஸா பகுதியில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேலியப் படைகள் நேற்று (17) மேல் பகுதியில் இருந்து கீழ் பகுதி வரை பலத்த தாக்குதலை நடத்தியதுடன், வடக்கில் உள்ள அகதிகள் முகாமும் தெற்கில்...
சீனாவில் வரலாறு காணாத அளவு பனிப் பொழிவதால் அங்கு மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஜிஜின் பிங் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் பனிப்பொழிவு காலம்...
உலகின் மிகப்பெரிய பணியிடமான சூரத் டயமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமான சூரத் டயமண்ட் போர்ஸை...
குவைத்தின் தலைவர் ஷேக் எமிர் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானதாக குவைத் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
ஷேக் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவிடம் இருந்து...
இந்தியாவில் புதிய வகையிலான கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய கொரோனா வைரஸ் இந்திய மாநிலமான கேரளாவில் இருந்து பரவி வருவதாகவும், இந்த வைரஸ் சிங்கப்பூரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,...
தற்போது மூன்றாவது மாதத்தில் காஸா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 18,787 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளுமாக இருப்பதே தற்போது மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போரை உலகமே உற்று...
ஜப்பானிய அமைச்சரவை அமைச்சர்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நிதி ஊழல் மோசடி தொடர்பில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக...
நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...