follow the truth

follow the truth

May, 19, 2025

உலகம்

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் விளாடிமிர் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, அவர் இம்முறை 5வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். உக்ரைனுக்கு எதிராக போராடி வரும்...

சோமாலிய ஜனாதிபதியின் மகனுக்கு துருக்கியில் இருந்து பிடியாணை

சோமாலிய ஜனாதிபதியின் மகனுக்கு துருக்கி சர்வதேச கைது பிடியாணை பிறப்பித்துள்ளது. சோமாலிய ஜனாதிபதியின் மகன் கார் விபத்தை ஏற்படுத்தி நபர் ஒருவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சோமாலிய பிடியாணை மகன்...

நெடுஞ்சாலையில் போலி சுங்கச்சவாடி – அரசையே 1.5 ஆண்டுகள் ஏமாற்றிய சம்பவம்

போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் இந்திய குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. குஜராத் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட போலி சுங்கச்சவாடி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளதுடன், அரசை ஏமாற்றிச் செயல்பட்ட இந்த...

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

தற்போது பல நாடுகளில் கொரோனா தொற்றிலிருந்து மீட்னும் இயல்பு நிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும்...

டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரிய கப்பல் – முதல் பயணம் ஜனவரில் ஆரம்பம்

டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரியதும் உலகின் மிகப்பெரியதுமான பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்தை அடுத்த வருடம் 2024 ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. Icon of the Seas என பெயரிடப்பட்டுள்ள இந்த...

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா

2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயா்ந்து வரும் நிலையில், விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை...

காஸாவிற்காக இன்று தீர்க்கமான வாக்கெடுப்பு

காஸா பகுதியில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமுல்படுத்த பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 99 வது பிரிவின் கீழ், பொதுச்செயலாளர் அன்டோனியோ...

ஈரான் ஜனாதிபதி புடினை சந்திக்க மாஸ்கோ விஜயம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான சந்திப்பு மாஸ்கோவில் நடைபெற்றது. ஈரான் ஜனாதிபதிக்கு ரஷ்ய அரசிடம் இருந்து ரஷ்யா சிறப்பான வரவேற்பு அளித்தது. இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்...

Latest news

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...

Must read

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...