follow the truth

follow the truth

May, 19, 2025

உலகம்

காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடத்திய வாக்கெடுப்பில் அமெரிக்கா எதிர்ப்பு

காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 193 உறுப்பினர்களை கொண்ட பொதுச் சபையில், குறித்த யோசனைக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 153 உறுப்பு நாடுகள்...

பாகிஸ்தான் இராணுவ தளத்தில் தாக்குதல் – 23 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்தில் இன்று அதிகாலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

அவுஸ்திரேலியா செல்லும் கனவுகள் நனவாகுமா?

ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் Clare O'Neil, 10 ஆண்டுகளுக்கான குடியேற்றத் திட்டத்தை இன்று வெளியிட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறினார். 2025...

உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவர் மோடி

அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ‘Morning Consult’ என்ற நிறுவனத்தின் சர்வே அறிக்கையின்படி, உலக அளவில் பிரபலமானவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகத் தலைவர்கள் குறித்து 'Morning...

உக்ரைன் ஜனாதிபதி இராணுவ உதவி கோரி அமெரிக்காவுக்கு

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க பயணமாக உள்ளார். அவர் இன்று (12) வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனுடன் கலந்துரையாட உள்ளார். இந்த விஜயத்திற்கு முன்னர், உக்ரேனிய ஜனாதிபதி உக்ரேனுக்கு மேலும் இராணுவ உதவி...

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா திட்டம்

அவுஸ்திரேலியாவிற்குள் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு வருடங்களிற்குள் அரைவாசியாக குறைக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி 2025 ஜூன் மாதத்திற்குள் 250,000 குடியேற்றவாசிகள் மட்டுமே நாட்டிற்கு வர வாய்ப்பு கிடைக்கும் தெரிவிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டுள்ள குடிவரவு...

கடந்த 24 மணி நேரத்தில் 297 பேர் பலி

காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 297 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற மோதல்களில் 550க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அதிகாரிகள் வெளிநாட்டு...

காஸாவில் பசி அதிகரித்து வருகிறது

காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனை வெளிப்படுத்திய ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர், பத்தில் ஒன்பது பேருக்கு தினசரி உணவு கூட கிடைக்காத நிலை...

Latest news

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...

Must read

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...