follow the truth

follow the truth

May, 20, 2025

உலகம்

ஹமாஸ் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஹமாஸ் குழு உட்பட மேலும் இரண்டு குழுக்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடையாக இது உள்ளதுடன், ஹமாஸ் முதலீடு...

காஸாவில் உயிரிழக்கும் அபாயத்தில் குறைமாதக் குழந்தைகள்

காஸாவில் இனி மின்சாரம் இல்லாமல் போனால், குறைமாதக் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். இது தொடர்பில் அல் ஷிfபா மருத்துவமனை வைத்தியர் நாசர் புல்புல் தெரிவிக்கையில்; ".. இந்த நெருக்கடியான நிலைக்குத் தேவையான...

சீனாவின் முன்னாள் பிரதமர் மரணம்

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியான் (Li Keqiang) மாரடைப்பால் காலமானார். ஷாங்காயில் நேற்று காலமானபோது அவருக்கு வயது 68. அவர் ஒரு தசாப்த காலம் சீனாவை ஆட்சி செய்தார் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின்...

8 இந்தியர்களுக்கு கட்டாரில் மரண தண்டனை

கட்டாரின் தலைநகர் தோஹாவில், டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் (Dahra Global Technologies) எனும் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு கட்டார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேலுக்கு உளவு...

விசா சேவையை மீண்டும் தொடங்கியது இந்தியா

கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கான விசா சேவையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது. இந்நிலையில், கனடாவின் ஒட்டாவா, டொராண்டோ, வான்கோவர் நகரங்களில் விசா வழங்கும் சேவை இன்று முதல் தொடங்கும் என்று...

இந்தியாவின் ஆதரவு இஸ்ரேலுக்கு

காஸா பகுதியில் பலஸ்தீன மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்றும், காஸா பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக, இஸ்ரேலுக்கு எதிராக இந்தியாவில் நடக்கும்...

காஸா பகுதியில் நில ஆக்கிரமிப்புக்கு தயார் – இஸ்ரேல்

காஸா பகுதியில் நில ஆக்கிரமிப்புக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அந்நாட்டில் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, காஸா பகுதியில் எரிபொருள்...

ரஷ்யாவிடமிருந்து உலகிற்கே ஒரு எச்சரிக்கை

ரஷ்யா மிகப்பெரிய அணு ஆயுதத்தை சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு எப்படி பெரிய அளவிலான அணுகுண்டு தாக்குதலை நடத்தலாம் என்பதை சோதனை செய்ததாக கிரெம்ளின் கூறுகிறது. எதிரிகளின் அணுகுண்டு தாக்குதலை எப்படி...

Latest news

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பவரா நீங்கள்?

தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதேசமயம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால்...

தொழில் அலுவலகங்களில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் நாளை முதல் மே 23 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் என...

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட புதிய நியமனங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரியாக கலாநிதி முதித தர்ஷன செனரத் யாபா நியமிக்கப்பட்டுள்ளார். கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும்...

Must read

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பவரா நீங்கள்?

தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம்...

தொழில் அலுவலகங்களில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின்...