நாட்டின் சில பகுதியில் இன்று(30) மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டர்...
இந்தியாவில் இருந்து 3 மாதங்களுக்கு முட்டையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளமையினால் உள்நாட்டு முட்டை உற்பத்தி தொழிற்துறை பாதிப்படையும் என இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அரச வர்த்தக...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் வார இறுதியில் இலங்கை வரவுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி நாட்டுக்கு வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் எதிர்வரும்...
அரச வங்கிகளை இன்று (30) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று பரபரப்பான நாளாக இருந்தாலும் இன்று வங்கிகள் வட்டி செலுத்துவதற்காக மட்டுமே திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அதன்படி,...
ஐக்கிய மக்கள் சக்தி நமது நாட்டின் குழந்தைகளுக்காக மூச்சு,பிரபஞ்சம் போன்ற திட்டங்கள் மூலம் நல்ல சுகாதார கட்டமைப்பை வழங்குவதற்காகவே முதலீடு செய்ததாகவும், இந்த மூச்சு மற்றும் பிரபஞ்சம் திட்டங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை...
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அடுத்த சில நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...
கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்த காலப்பகுதியில்,...
புலம்பெயர்வு வள மத்திய நிலையம் (Migration Resource center) ஒன்றை அமைப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்குத் தேவையான...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...