ஏர் ஏசியா அபுதாபிக்கு குறைந்த கட்டண விமான சேவையை தொடங்குவதற்கு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளிநாட்டு விமானச் செயல்பாட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது.
நேற்று (03) வழங்கப்பட்ட இந்த சான்றிதழின் படி, நிறுவனம் அடுத்த...
பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அதன் அதிகாரிகளை அச்சுறுத்திய...
இலங்கையில் பெண்களுக்கு எதிரான கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021, 2022) 263 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட செயல்திறன் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த...
வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பௌத்த விகாரைகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் மற்றும் தலையிட வேண்டிய ஏனைய தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது பிரச்சினைக்குரியது என பிரதம சங்கநாயக்க தேரர் ஓமல்பே சோபித...
தேசிய உற்பத்திக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் நீர் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் வாழ்க்கைச் சுமையும் அதிகரித்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின்...
செப்டம்பர் முதல் வாரத்தில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடத்தில் நாட்டிற்கு 45.4 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அண்மைய...
இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 04 பேர் உயிரிழந்துள்ளனர்.
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏரியாகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குருநாகலில் இருந்து அனுராதபுரம்...
உணவகம் ஒன்றிற்குச் சென்றால் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலையை அரசு உருவாக்கி இருப்பதாக உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்திருந்தார்.
கொழும்பில் இன்று (03) நடைபெற்ற...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...