follow the truth

follow the truth

July, 17, 2025

உள்நாடு

அரசின் இணையவழி சந்திப்புக்களை மட்டுப்படுத்த அறிவிப்பு

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அவசர அறிவிப்புகளின் அடிப்படையில் அவசர தேவையில்லாத சில பணிகளுக்காக வாரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் இணையவழி சந்திப்புகளில் பங்கேற்பதன் மூலம் பிரதேச செயலகங்களின் வழமையான செயற்பாடுகள்...

சவுதி அரேபியா இலங்கையில் திறன் சரிபார்ப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது

நாட்டிலுள்ள அதிக திறன் வாய்ந்த பணியாளர்களை ஈர்க்கும் வகையில், சவூதி அரேபியா புதன்கிழமை (ஜூலை 12) இலங்கையில் திறன் சரிபார்ப்பு திட்டத்தை (Skill Verification Program (SVP)) அறிமுகப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

மற்றொரு நோயாளி மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

கெனியூலாவில் (cannula) ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக காய்ச்சல் நோயாளி ஒருவர் நேற்று (13)  உயிரிழந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளர் ஆவார். காய்ச்சலுக்கு சிகிச்சை...

எதிர்வரும் செவ்வாயன்று நாடாளுமன்றம் கூடுகின்றது

நாடாளுமன்றம் ஜூலை 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானித்துள்ளது. அப்போது, ​​சுங்கச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன. மேலும், ஊழலுக்கு எதிரான...

பாடசாலை பாடத்திட்டங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்

அடுத்த வருடத்திற்குள் அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழியின் அடிப்படையில் பாடசாலை பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக...

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறை

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கம் செலவழிக்கும்...

அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வருடத்தில் 5 ஜி தொழில்நுட்பம் இலங்கையில் அறிமுகம்

இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப இராஜாங்க...

Latest news

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (17) மீண்டும் கூடவுள்ளது.  இந்த குழு கடந்த...

அமெரிக்காவுக்கு நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக, அலஸ்காவின் கடலோரப்...

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக, ஜூலை...

Must read

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய...

அமெரிக்காவுக்கு நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.3...