follow the truth

follow the truth

July, 12, 2025

உள்நாடு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மீண்டும் பதவிக்கு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த...

குடும்ப நலப் பணியாளர்களில் பற்றாக்குறை

குடும்ப நலப் பணியாளர்கள் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் தாய், சேய் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட 1,600 பேரை...

பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமணவுக்கு மற்றுமொரு பதவி

இலங்கை - வியட்நாம் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இரு நாடுகளின் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றம் தொடர்பான அதிகாரிகள் குழுவை தெரிவு செய்வதற்காக சபாநாயகர்...

நோயாளிகளை புறக்கணிக்க எந்த காரணமும் இல்லை

சுகாதார அமைச்சின் அலட்சியத்தால் நோயாளியொருவர் பாதிக்கப்பட்டால், சாக்குப்போக்கு கூறாமல் நோயாளியின் வசதிக்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்தார். சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும்...

மைத்திரி 10 கோடி இழப்பீட்டினை இன்னும் வழங்கவில்லை

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பத்து கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் இன்று (08) வரை நட்டஈடு வழங்கப்படவில்லை. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய...

கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாக...

கோழி இறைச்சி ஏற்றுமதி தொடர்பிலும் அரசு அவதானம்

நாட்டு மக்கள் திரவப் பால் உற்பத்தி மற்றும் பாவனையில் ஆர்வம் காட்டுவதாகவும், திரவப் பால் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம், பால் பண்ணையாளரின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்யவும்...

கட்டுமான சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கை

சீமெந்து விலை குறைப்பை ஒப்பிடும் போது, ​​கம்பி, பெயின்ட் உள்ளிட்ட இதர கட்டுமான பொருட்களின் விலையை குறைக்குமாறு கட்டுமான தொழிற்சங்கங்கள் அரசை கேட்டுக் கொள்கின்றன. 2600 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் அதிகபட்ச...

Latest news

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...