follow the truth

follow the truth

July, 8, 2025

உள்நாடு

பதிவுக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள், முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் என்பன இன்று (01) முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் 21,467 ரூபாவாகும். பதிவை புதுப்பிப்பதற்கான...

இளம் குற்றவாளிகளுக்கு தொழிற் பயிற்சி , ஆன்மீக முன்னேற்றப் பயிற்சி வழங்குவது அவசியம்

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்றுவரும் இளம் குற்றவாளிகளுக்கு தற்பொழுது காணப்படும் பொதுவான கல்வி முறையின் கீழ் கற்பிப்பது தோல்வியடைந்திருப்பதாகவும், அவர்களுக்காக ஆன்மீக வளர்ச்சி மற்றும் நடத்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட...

கொழும்பு, பத்தரமுல்ல உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. 5.8 ரிச்டர் அளவில் இது பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளில்...

டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழப்பு

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 48,963 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் மேல் மாகாணத்தில் 24,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,...

ராஜகிரிய வீதிக்கு பூட்டு

குடிநீர் குழாய் வேலைத்திட்டம் காரணமாக வெலிக்கடை - ராஜகிரிய வீதி வெலிக்கடை வீதி சந்தியில் இருந்து மதின்னாகொட சந்தி வரையான வீதி இன்று(01) மாலை 5 மணி முதல் எதிர்வரும் வியாழக்கிழமை அதிகாலை...

இன்று மீண்டும் தாயகம் செல்லும் முத்துராஜா

தாய்லாந்தின் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட முத்துராஜா யானை இன்று(01) இரவு மீண்டும் சிறப்பு விமானம் மூலம் தாய்நாட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. விலங்கியல் திணைக்களத்தின் மருத்துவக் குழுவினால் யானைக்கு 2 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக...

5000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள்

வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 697 அதிபர் வெற்றிடங்களும் 5098 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் 08...

சிகரட் விலை அதிகரிப்பு

அனைத்து வகையான சிகரட்டுகளின் விலைகளும் உடன் அமுலாகும் வகையில் சிகரட் ஒன்றின் விலை 25 ரூபாவால் அதிகரிப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Latest news

CID யில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட...

ஜூலை 22 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

ஜூலை 22 ஆம் திகதி முதல் 25 வரை கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள தினப்பணிகள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில்...

பங்களாதேஷூக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் தற்சமயம் இடம்பெறுகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி...

Must read

CID யில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...

ஜூலை 22 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

ஜூலை 22 ஆம் திகதி முதல் 25 வரை கூடவிருக்கும் பாராளுமன்ற...