follow the truth

follow the truth

June, 23, 2025

உள்நாடு

கொழும்பு துறைமுக நகரில் one world duty free

'சிங்கப்பூரின் புகழ்பெற்ற 'வன் வேர்ல்ட் டியூட்டி ஃப்ரீ' (one world duty free) குழுமம், துறைமுக நகரமான கொழும்பில் ட்யூட்டி ஃப்ரீ ஷாப்பிங் மால் (duty free shopping mall) அமைப்பதற்கான ஒப்பந்தத்தில்...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாக்குகள் குறித்து வெளிப்படுத்தப்பட வேண்டும்

பாக்கு உற்பத்திச் செய்கை இந்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வருமானம் தரும் ஒரு உற்பத்தியாகும் எனவும், ஆண்டுக்கு 2,0000 மெட்ரிக் டொன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் சுமார் 4000 மெற்றிக் டொன் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும்...

மீண்டும் தாயகம் திரும்பவுள்ள “சக் சுரின்”

இருபது வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 'சக் சுரின்' என்ற யானை நோய்வாய்ப்பட்டு மோசமான உடல் நிலைமையை கொண்டிருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக ஜூலை மாதம் மீண்டும் தாய்லாந்திற்கு திரும்பவுள்ளது. இதற்காக விமான...

வைத்தியர் ஷாபி மீண்டும் குருநாகல் வைத்தியசாலைக்கு

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை நிறுத்தவும் மற்றும் அவரை மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் மீண்டும் சேவையில் இணைக்க ஏற்பாடு செய்ய, பொது சேவை ஆணைக்குழு சுகாதார சேவைகள் குழு சுகாதார...

ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜப்பானிய நிறுவனங்கள் வலயத்திற்குள் தங்களது முன்னெடுப்புக்களை மேற்கொள்ள கதவுகள் திறக்கப்படும் முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பல்வேறு ஏற்பாடுகளை இலங்கை அண்மைக்காலங்களில் மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “இலங்கை பொருளாதாரத்தின் மீள் கட்டமைப்பு மற்றும்...

புதிதாக மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை

இந்த வருட இறுதிக்குள் நாட்டின் மருந்து தேவையில் 30 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின்...

பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டாம்

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எவ்வித காரணங்களுக்காகவும் சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு ஆலோசனை...

ஆசிரியரை தாக்கிய மாணவர்களுக்கு பிணை

பாடசாலையொன்றின் ஆசிரியரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 23ஆம் திகதி புத்தளத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்...

Latest news

இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள FAO கப்பலுக்கு அனுமதி

இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கப்பல் ஆகஸ்ட் 15...

ஷம்மி உட்பட பணிப்பாளர்கள் குழுவிற்கான அனைத்து நியமனங்களும் இரத்து செய்யப்படுமா?

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அனைத்து நியமனங்களையும் ரத்து செய்து புதிய தேர்தல்களை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்...

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் ஆதரவை CMC அதிகாரத்தைப் பெறுவதற்காக நாடவில்லை என்பதை நிரூபியுங்கள்

கொழும்பு மாநகர சபையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றன நிலையில் அத்தகைய நபர்களின் ஆதரவின்றியே ஆட்சி அமைத்ததைக் காட்டிக்கொடுக்க வேண்டும்...

Must read

இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள FAO கப்பலுக்கு அனுமதி

இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை...

ஷம்மி உட்பட பணிப்பாளர்கள் குழுவிற்கான அனைத்து நியமனங்களும் இரத்து செய்யப்படுமா?

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அனைத்து நியமனங்களையும்...