follow the truth

follow the truth

June, 18, 2025

உள்நாடு

‘ஸ்ரீலங்கன்’ விற்பனை தாமதமாகும் சாத்தியம்

அரச நிறுவனங்களிலேயே அதிக நட்டத்தைச் செலுத்தும் இலங்கை விமான நிறுவனத்தின் (srilankan airline) அபிவிருத்திக்காக முதலீட்டாளர் (மறுசீரமைப்பு) வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிறுவனத்தின் மறுசீரமைப்புக்கான ஆலோசனைகளை வழங்க...

கொழும்பின் விசேட பாதுகாப்பை கலைப்பது குறித்து இன்று இறுதி தீர்மானம்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரை கலைப்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவசரகால சூழ்நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த...

குரங்குகள் பற்றி விவசாய அமைச்சருக்கு மற்றுமொரு முறைப்பாடு

அண்மையில் (12) கித்துல் கைத்தொழில் குரங்குகளின் சேட்டையால் ஏற்பட்ட சேதத்தினால் நாட்டின் பல பாகங்களிலும் கித்துல் கைத்தொழில் முற்றாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 12வது நாளாக...

பயணிகள் பேருந்துகள் தொடர்பாக அரசு தீர்மானம்

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க, பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளை நிறுவ அரசு தீர்மானித்துள்ளது. நெடுஞ்சாலையில் ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் பயணிகள் பேருந்துகளை கண்டறிந்து அவற்றின் மீது...

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த அறிக்கை

தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அனுப்பி வைக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

சீமெந்து விலை குறைவு

சீமெந்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக சீமெந்து மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,600 ரூபாவாகும். இந்த விலை குறைப்பு...

கொழும்பிற்கு பலத்த பாதுகாப்பு

கொழும்பில் பல இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று (12) இரவு முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சில குழுக்கள் அரசாங்கத்தின் மீது சில செல்வாக்கு செலுத்த...

முனவ்வராவின் ஜனாஸா உறவினர்களால் அடையாளம்

கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த பாத்திமா முனவ்வரா என்ற யுவதியின் சடலம் இன்று (13) காலை அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலத்தை தோண்டி எடுக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

Latest news

தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் – ஈரானின் உச்ச தலைவர்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என்று அந்நாட்டு ஊடகங்கள் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் ஒரு பெரிய...

கெஹெலிய அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(18) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் இரத்து

இந்தோனேசியாவின் பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ்...

Must read

தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் – ஈரானின் உச்ச தலைவர்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தான் ஒருபோதும் சரணடைய...

கெஹெலிய அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(18) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்...