follow the truth

follow the truth

June, 18, 2025

உள்நாடு

ஹட்டன் – நானுஓயா இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

தலவாக்கலை - கிரேட்வெஸ்டன் அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு ஹட்டனுக்கும் நானுஓயாவிற்கும் இடையிலான ரயில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயங்களில்...

அரச நிறுவனங்களுக்கு செலவிட்ட பணத்தை கல்விக்கு செலவிட்டிருந்தால் ஆசியாவின் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும்

அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச்...

பாடசாலை விடுமுறை குறித்து அறிவித்தல்

எதிர்வரும் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மே 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சாதாரண...

பால்மா விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மே 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும்...

ஐந்து நாட்களாக காணாமல்போன பெண் கொலை? சந்தேகநபர் வாக்குமூலம்

கம்பளையில் காணாமல் போயிருந்த யுவதியை, தான் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். கம்பளை, எல்பிட்டிய வெலிகல்ல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவையில் வலியுறுத்தவுள்ளேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்...

பஸ்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, பணம் செலுத்திய பின் டிக்கெட் வழங்காமை, மிகுதி பணம் வழங்காமை, தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக 1955 என்ற இலக்கதிற்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என தேசிய...

Latest news

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளின் அதிகபடியான சோதனைகளுக்கு...

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் NPP வசம்

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான தலைவர் தேர்தலின் போதும் சற்றே பதற்றமான...

பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதியதில் 18 பேருக்கு காயம்

இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று...

Must read

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி...

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் NPP வசம்

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18)...