follow the truth

follow the truth

May, 21, 2025

உள்நாடு

பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் – மஹிந்த சந்திப்பு

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் குழு இன்று (01) காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த...

அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. அன்றைய தினம் தேர்தலை நடத்துவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எட்டப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

ஜீப் கவிழ்ந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

தமது பாடசாலையின் “பிக் மேட்ச்” போட்டிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதிக் கண்காட்சியின் போது, பதுளையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 ஆம் தரம் மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக...

நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்

ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள் இன்று காலை நுவரெலியா கிறகரி வாவி கரையோரத்தில் கோலாகாலமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன. இன்று ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இம்மாதம் 30 ஆம் திகதி வரை வசந்தகால கொண்டாட்டங்கள்...

ஏப்ரல் 12 வரை வீதியோரங்களில் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தொழில் முயற்சியாளர்கள் எவ்வித கட்டணமும் இன்றி இன்று (01) முதல் வீதியோரங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,...

பஸ் கட்டணம் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

புதிய பேருந்து கட்டணத்தை அறவிடாத பேருந்துகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணம் 12.9 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் சில பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்...

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலை குறைவு

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ...

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய காலமானார்

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மூத்த நடிகரான அமரசிறி கலன்சூரிய காலமானார். அவர் தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

Latest news

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை எதிர்வரும்  4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

நாமலின் க்ரிஷ் வழக்கிற்கு திகதி குறிப்பு

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை,...

ரமித் ரம்புக்வெல்ல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். ஊழல் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு...

Must read

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில்...

நாமலின் க்ரிஷ் வழக்கிற்கு திகதி குறிப்பு

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்று நம்பிக்கை மோசடி...