follow the truth

follow the truth

April, 29, 2024

உள்நாடு

நாட்டில் தற்போது போதியளவு மருந்து கையிருப்பு இல்லை!

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...

பதவியை துறக்க தயார் – ஹரின் பெர்ணான்டோ

மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சஜித்...

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு பேருந்து தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பிரிவினருக்கும்...

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்தியா உறுதி!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்...

22 க்கு அமைச்சரவையில் அனுமதி

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்பிப்பதற்கு நேற்றைய  அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

டீசல் இன்மையால் தனியார் பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை!

டீசல் இன்மையால் இன்றைய தினம் தனியார் பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள்...

அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக...

மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் வெளியாகின!

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க...

Latest news

வேலை செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம்

உழைக்கும் ஒவ்வொருவருக்கும் ஓய்வூதியம் அல்லது ETF/EPF கிடைப்பதை உறுதி செய்வதற்கான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...

பாகிஸ்தானில் இருந்து கப்பலில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய ரூபாவின் மதிப்பின்படி சுமார் 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர். "அல்...

முடிவுக்கு வரும் காஸா போர்?

பலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் இந்நிலையில், போர் குற்றத்திற்காக இஸ்ரேல்...

Must read

வேலை செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம்

உழைக்கும் ஒவ்வொருவருக்கும் ஓய்வூதியம் அல்லது ETF/EPF கிடைப்பதை உறுதி செய்வதற்கான பிரேரணை...

பாகிஸ்தானில் இருந்து கப்பலில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய ரூபாவின் மதிப்பின்படி சுமார்...