உலக சந்தையில் இன்றைய தினம்(30) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
இதன்படி இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 603,983.00 ஆக காணப்படுகிறது.
24 கரட் தங்கம் கிராம் ஒன்றின்...
கொழும்பு – அவிசாவளை வீதியில் வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையிலான வீதி வார இறுதியில் தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளை (01) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (02)...
இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள உதவி அவசியமான குடும்பங்களுக்கு, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக மேலும் 150,000 டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க, சீன செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீனத்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இலங்கைக்கான நேபாள தூதுவர் பாஷு தேவ் மிஸ்ரா (Bashu Dev Mishra) இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தார்.
குறித்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில்...
இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
பிலிப்பைன்ஸின் மணிலாவில் இன்று நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவருடனான சந்திப்பின் போது இந்த யோசனை...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் Dr. Zuhair M.H. Zaid, ஐ இன்று சந்தித்தார்
குறித்த சந்திப்பின் போது இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பல தசாப்த கால நட்புப்பற்றியும் பரஸ்பர...
இலங்கையின் கடன் பிரச்சினையில் ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளதாகவும் அதேபோன்று, சீனா மற்றும் இந்தியா போன்ற ஏனைய கடன் வழங்குநர்களும் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ஜப்பான்...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...