follow the truth

follow the truth

May, 19, 2024

உள்நாடு

மேலும் 3,390 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 3 ,390 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 311 பேர் தடுப்புக் காவலில் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார் அதன்படி, இதுவரையில் குறித்த தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு 311 பேர் பொலிஸாரினால் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் வெள்ளிக்கிழமை தீர்மானம்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என  எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மங்களவின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு – ஊவா ஆளுநர் A.J.M முஸம்மில்

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பு தனக்கு தனிப்பட்ட ரீதியாக பேரிழப்பு என்பதுடன் நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என ஊவா மாகாண ஆளுநர் A.J.M முஸம்மில் தெரிவித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களுக்கான ஆலோசனை சபை

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கு ஏற்ப, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த...

பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் 2 தினங்களுக்கு திறப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மொத்த விற்பனைக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும்...

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியுள்ளது. அதன்படி, மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 403,285 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,163 பேர்...

மருத்துவரை ரிஷாட் அச்சுறுத்தியமை தொடர்பில் சிறைச்சாலை தீர்ப்பாயம் ஊடாக விசாரணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை மருத்துவர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகளை சிறைச்சாலை தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் பேச்சாளர், ஆணையாளர் மற்றும்...

Latest news

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11 க்குள் ஒரே வாரத்தில் சுமார் 25,900...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை மூடப்படும்...

Must read

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை...